நறுமணம் வீசும் 4000 மலர்கள் நானிலத்தில் நிறைந்திருக்க,
காகிதப் பூவில் வாசமில்லையென கவலை கொண்டு வாடுவதேன்??
மலரின் தன்மை மணம், மனத்தின் தன்மை அவரவர் குணம்...
வற்றிப்போன அன்பிற்கு அனைவரும் அன்னியரே...
உன் அகங்காரத்திற்கு,
காலம் கற்றுத் தரும் பாடம். ✒️
க.உமாராணி
No comments:
Post a Comment