Tuesday, July 15, 2025

பாடம்

 நறுமணம் வீசும் 4000 மலர்கள் நானிலத்தில் நிறைந்திருக்க, 

காகிதப் பூவில் வாசமில்லையென கவலை கொண்டு வாடுவதேன்?? 


மலரின் தன்மை மணம், மனத்தின் தன்மை அவரவர் குணம்... 


வற்றிப்போன அன்பிற்கு அனைவரும் அன்னியரே... 

உன் அகங்காரத்திற்கு, 

காலம் கற்றுத் தரும் பாடம். ✒️

     க.உமாராணி

No comments: